கோட்டாவின் கொடியில் படுத்தவர் சரண்!

Date:

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை படுக்கை விரிப்பாக பாவித்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட நபர் ஒருவர் தனது சட்டத்தரணி ஊடாக வெல்லவீடிய பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபர் இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர் என்பதுடன் தொழிற்சங்கத் தலைவராகவும் செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...

பாலமுனை விபத்தில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் நேற்று (12)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்