150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

Date:

பண்டாரவளை, எல்லத்தோட்டையில் நேற்று மாலை கப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தாக்கில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலத்த காயங்களுடன் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தியத்தலாவையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த கப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆற்றில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து டிரைவரை வெளியேற்றும் பணியில் போலீசார் மற்றும் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்