நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

Date:

இலங்கையில் நேற்று 748 கோவிட்-19 நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 569,171 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 423 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 543,111 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 11,555 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், திங்கட்கிழமை கோவிட்-19 தொற்று காரணங்களால் 21 பேர் மரணித்தனர். நாட்டில் இதுவரை பதிவான கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 14,505 ஆக அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்