நேற்றைய கொரோனா பாதிப்பு விபரம்!

Date:

இலங்கையில் நேற்று 748 கோவிட்-19 நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 569,171 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 423 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 543,111 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 11,555 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், திங்கட்கிழமை கோவிட்-19 தொற்று காரணங்களால் 21 பேர் மரணித்தனர். நாட்டில் இதுவரை பதிவான கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 14,505 ஆக அதிகரித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மது அருந்த ரூ.1000 தர மறுத்த தாயை கொன்ற மகன்!

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன்...

கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக்...

பல்பொருள் அங்காடிக்குள் திருடிய குற்றச்சாட்டில் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை

ராகமவில் உள்ள 'அரலிய பரிசுப் பொருள் மையத்தில்' விற்பனைப் பொருட்களைத் திருடியதாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்