ரிஷாத் பதியுதீனுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (14) மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது நீதவான் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, சிறுமி ஹிஷாலினின வழக்கில் இன்று முன்னதாக அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

முன்னாள் சிஐடி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிஐடியால் ஏப்ரல் 21 அன்று கைது செய்யப்பட்டார்.

தற்கொலைதாரியான வெல்லம்பிட்டிய செப்பு ஆலை உரிமையாளருடனான, அவரது தொடர்பு குறித்து குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்