யாழில் கோயிலுக்கு சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணம், கொட்டடி, வில்லூன்றிப் பிள்ளையார் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

இராஜேந்திரா சந்திரவதனா (68) எனும் மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

பிள்ளையார் சதுர்த்தியிலன்று வில்லூன்றி பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதே, மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்