கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

Date:

கிளிநொச்சி பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பளை பகுதிக்கு கடலால் கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 25 கிலோ பெறுமதியான கஞ்சா நேற்றையதினம் (02.01.2025) வியாழக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.

வெற்றிலைக் கேணி கடற்பரப்பினால் கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொதிகள் சில பளைப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவல் அடிப்படையில் அவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, இக் குளப் பகுதியை சோதனையிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை எடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்