திருகோணமலை நகராட்சி மன்றத்தின் விஷேட படையணி

Date:

நேற்றைய தினம் (02.01.2025) திருகோணமலை நகராட்சி மன்றம் தனது சேவையை விஸ்தரிக்கும் முகமாக 2025 ஆம் ஆண்டினை முன்னிட்டு விஷேட படையணி (Revenu, Disaster and Development Task force) ஒன்றினை செயலாளர் ஜெயவிஷ்ட்ணு தலைமையில் ஒழுங்கமைத்து நகராட்சி மன்றத்தின் சேவைகளை மற்றும் முறைப்பாடுகளை பார்வையிட்டனர்.

இதன்போது மன்றத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தரிப்பு நிலையம், காந்திநகர், அனுராதபுர சந்தி சந்தை, அணுமதியற்ற கட்டிடம், பூங்காக்கள் மற்றும் வீதியோர கடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பலதரப்பட்ட இடங்களை சென்று பார்வையிட்டு அதற்கு உடன் தீர்வு பெறும்வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்