நாடு தழுவிய முடக்கம் இன்று (20/08) இரவு 10 மணி முதல் திங்கள் (30/08) வரை அமலில் இருக்கும்.
அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும். அனைத்து குடிமக்களும் சட்டத்தையும் , வீட்டில் தங்கியிருத்தலையும் கடைபிடிக்குமாறு நான் உண்மையாக கேட்டுக்கொள்கிறேன் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புவெல்ல ட்வீட் செய்துள்ளார்.




