கொரோனா தொற்றினால் 34 வயதான வைத்தியர் உயிரிழப்பு!

Date:

ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவந்த வைத்தியர் ஒருவர் இன்று கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த 34 வயதான முகமது ஜனன் என்பவரே உயிரிழந்தார்.

கொரோனா தொற்றிற்குள்ளான வைத்தியர், அதே வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அங்கு சிகிச்சை பெற்றார்.

எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் இன்று காலை உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்