சஹ்ரான்குழு பற்றிய தகவல் வழங்கியதால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவருக்கு பணப்பரிசு!

Date:

மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு இலங்கை பொலிஸாரினால் ரூபா 2.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் குழுவினரால் மாவனல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது பற்றிய தகவலை அவரே பொலிசாருக்கு வழங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மீது சஹ்ரான் குழு கொலை முயற்சியில் ஈடுபட்டது.

உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார். எனினும், அவரால் நடமாட முடியாத நிலையேற்பட்டது.

தகவல் கொடுத்ததற்காக பயங்கரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட தஸ்லிம் இப்போது முடக்கப்பட்டுள்ளார்.

தகவல் அளித்ததற்காக இந்த பணம் தஸ்லீனுக்கு வழங்கப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர காசோலையை வழங்கினார்.

்ரான்

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்