சஹ்ரான்குழு பற்றிய தகவல் வழங்கியதால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவருக்கு பணப்பரிசு!

Date:

மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு இலங்கை பொலிஸாரினால் ரூபா 2.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் குழுவினரால் மாவனல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது பற்றிய தகவலை அவரே பொலிசாருக்கு வழங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மீது சஹ்ரான் குழு கொலை முயற்சியில் ஈடுபட்டது.

உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார். எனினும், அவரால் நடமாட முடியாத நிலையேற்பட்டது.

தகவல் கொடுத்ததற்காக பயங்கரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட தஸ்லிம் இப்போது முடக்கப்பட்டுள்ளார்.

தகவல் அளித்ததற்காக இந்த பணம் தஸ்லீனுக்கு வழங்கப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர காசோலையை வழங்கினார்.

்ரான்

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்