யாழில் இன்று மடக்கிப்பிடிக்கப்பட்ட கடத்தல்காரரில் ஒருவருக்கு கொரோனா!

Date:

வடமராட்சி, பொலிகண்டியில் இன்று காலை மடக்கிப் பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.

இன்று காலை பொலிகண்டி கடற்கரையில் ஐஸ், கஞ்சா போதைப்பொருளுடன் கிளிநொச்சியை சேர்ந்த 3 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தனர்.

கடத்தல்காரர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்