யாழில் மேலுமொரு பெண் பலி; கிளிநொச்சியில் 4,5 வயது சிறுமிகளிற்கு தொற்று: பல்கலைகழக மருத்துவபீட பரிசோதனை முடிவுகள்!

Date:

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த 68 வயதான பெண்ணிற்கும் தொற்று உறுதியானது.

இன்று 174 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.

இதில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 18, 19 வயதான மாணவர்களும் தொற்றிற்குள்ளாகினர்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் தொற்றிற்குள்ளாகினார்.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதில் 4, 5, 12 வயதான சிறுமிகள், 10 வயதான சிறுவனும் உள்ளடங்குகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்