நேற்று மாவட்டரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று (4) ஆறு மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 2,561 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,755 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்து 393 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 388 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 382 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 250 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 200 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 116 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து 98 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 96 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 91 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 83 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 73 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 72 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 51 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 47 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 35 பேர்,  குருநாகல் மாவட்டத்தில் இருந்து 34 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 33 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 23 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 10 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேர், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து தலா 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 18 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்