பசிலுக்காக பதவி துறந்தவர் பிரியாவிடை பெற்றுச் சென்றார்!

Date:

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்த ஜெயந்த கொட்டகொட, இன்று நாடாளுமன்றத்தில் தனது சகாக்களிடம் விடைபெற்றார்.

பெரமுன தரப்பினர் அவருக்கு பிரியாவிடையளித்தனர்.

அவர் அவுஸ்திரேலியாவிற்கான தூதராக நியமிக்கப்படலாமென தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்