UPDATE: தந்தையை கொலை செய்த மகன் கைது!

Date:

தந்தையை தாக்கி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கிராம மக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நிலாவரை புத்தூர்- இராசபாதை வீதியில் நேற்று (28) இரவு இந்த கொலை சம்பவம் நடந்தது.

சீனிவாசம் (64) என்பவரே கொல்லப்பட்டார்.

அவரது 33 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இன்று காலையில் சம்பவத்தை அறிந்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிசார் வருவதை அறிந்த மகன் வீட்டிலிருந்து தப்பியோடி விட்டார்.

பின்னர் கிராமமக்கள் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்