இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் அதிக பணம் அச்சிடப்பட்டது!

Date:

இலங்கை மத்திய வங்கி ஒதேநாளில் மிக அதிக பணத்தை அச்சிட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

நேற்று ஒரேநாளில் ரூ .208.45 பில்லியன் அச்சிடப்பட்டது,

கடந்த வாரம் ரூ .23 பில்லியன் அச்சிடப்பட்டிருந்தது.

வைரஸ் தடுப்பு முயற்சிகள் மற்றும் நிவாரணங்களிற்காக, கடந்த வாரம் அரசாங்கம் பணம் வழங்கிய பின்னர், ரூ .200 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவிகிதம் செலவினங்களை அதிகரிக்க பாராளுமன்ற ஒப்புதல் கோரியதை அடுத்து மத்திய வங்கியின் பணப்புழக்கத்தின் விரைவான வேகம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்