28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

நேற்று மாவட்டரீதியில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரம்!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து தலா 300 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

நேற்று நாடு முழுவதிலுமிருந்து 2,028 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 239,689 ஆக உயர்ந்தது.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து 307 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 302 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 253 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 166 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 130 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 122 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 77 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 75 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 73 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 67 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 66 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 51 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 47 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 46 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 32 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 30 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 29 பேர், கண்டி மற்றும் பொலன்னருவை மாவட்டத்தில் இருந்து தலா 27 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 26 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 23 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 15 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 10 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 6 பேu், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 20 பேரும் தொற்றிறகுள்ளாகினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment