வயல்வெளியில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்: கண்டுரசித்த மக்கள்!

Date:

கம்பைநல்லூர் அருகே வயல்வெளியில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே கால்சானூர் கிராமத்தில், பெரமன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் , 6 அடி உயரம் உள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணநை;து நடனமாடியது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தனர். மேலும் அங்குள்ள இளைஞர்கள் அருகே சென்று மொபைல் போனில் வீடியோ எடுத்தும் செல்பி எடுத்தனர். பொதுமக்கள் அருகே சென்று பார்ப்பதை கண்டுகொள்ளாமல் பாம்புகள் தொடர்ந்து 30 நிமிடத்திற்கு மேல் பின்னி நடனமாடி வந்தது. பின்னர் பொதுமக்கள் அங்கு அதிகம் கூடியதால், பாம்புகள் பிரிந்து அருகே இருந்த புதருக்குள் சென்றது.

https://youtu.be/mVyOJjmhBWg

spot_imgspot_img

More like this
Related

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675 ஆக உயர்வு

இந்த வாரம் சீனாவுடனான எல்லைக்கு அருகே ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நேபாளத்தில்...

யுவதியை கடத்திச் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ்...

காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி முழுமையான ஆதரவு! – மு. சந்திரகுமார்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்