எரிவாயு விலை அதிகரித்தால் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்!

Date:

எரிவாயு விலை அதிகரித்தால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.

ஒரு பொதி சோறு உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதற்கேற்ப உயரும் என்று கூறினார்.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .700 ஆக அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதற்கு பதிலாக ரூ .400 அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருவதாகவும், கணக்கெடுப்பைத் தொடர்ந்து விலை உயர்வுக்கு அனுமதி வழங்குவதாகவும் அவர் கூறினார்.

நுகர்வோர் விவகார ஆதிகாரசபை, நுகர்வோலை பாதுகாக்கவில்லை, நிறுவனங்களையே பாதுகாப்பதாகவும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்