கம்மன்பிலவில் பொறுப்பை சுமத்துவதற்கு எதிராக 8 பங்காளிகள் அறிக்கை!

Date:

எரிபொருள் விலையை அதிகரிக்கும் பொறுப்பை எரிசக்தி அமைச்சரில் சுமத்தும் முயற்சிப்பதைக் கண்டித்து அரசாங்கத்துடன் இணைந்த எட்டு கட்சிகளின் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்,

நமது மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடது முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சம சமாஜா கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.வீரசிங்க, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசங்கா நவரத்னே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்