7ஆம் திகதி வரை தொடர் பயணக்கட்டுப்பாடு: இடையில் தளர்வில்லை!

Date:

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

முன்னதாக இம்மாதம் 31ம் திகதியும், ஜூன் 4ஆம் திகதியும் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த நாட்களிலும் கட்டுப்பாடு தளர்த்தப்படாது என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட சமயத்தில் பெருமளவானவர்கள் ஒன்றுகூடியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்