7ஆம் திகதி வரை தொடர் பயணக்கட்டுப்பாடு: இடையில் தளர்வில்லை!

Date:

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

முன்னதாக இம்மாதம் 31ம் திகதியும், ஜூன் 4ஆம் திகதியும் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த நாட்களிலும் கட்டுப்பாடு தளர்த்தப்படாது என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட சமயத்தில் பெருமளவானவர்கள் ஒன்றுகூடியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...

வீதியை தடைசெய்த எல்லையை அகற்றுமாறு தையிட்டி விகாரைக்கு அறிவித்தல்

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்