இரத்தினபுரியை கலக்கிய முச்சக்கர வண்டி திருட்டு கும்பல் சிக்கியது!

Date:

இரத்தினபுரி பகுதியில் முச்சக்கர வண்டிகள் தொடர்ந்து திருடப்பட்ட மர்மத்தை பொலிசார் கண்டறிந்துள்ளனர். முச்சக்கர வண்டிகளை திருடி, மீண்டும் வேறு வர்ணம் பூசப்பட்டு, நம்பர் பிளேட்டுகள் மாற்றப்பட்டு விற்பனை செய்து வந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

இரத்தினபுரி பகுதியில் தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தினமும் திருடப்பட்டதாக கடந்த காலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், திருடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் ஒரு நபரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் நேற்று திருடப்பட்ட 13 முச்சக்கர வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்