இந்தியாவில் 2022 உலக்கோப்பை யு17 மகளிர் கால்பந்து தொடர் : ஃபிஃபா அறிவிப்பு!

Date:

இந்தியாவில் அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடர் நடத்தப்படுவதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.

17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் கடந்த ஆண்டே நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தோற்று பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரை இந்தியாவில் நடத்த உலக கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 11 முதல் 30ம் தேதி வரையில் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படவிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்