சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத வகுப்பை ஏற்பாடு செய்தவர் கைது!

Date:

மாவனல்ல, எம்மாத்துகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மொஹமட் ஷஹீம் என்பவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத வகுப்புகளை நடத்தியதற்கும் ஏற்பாடு செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹேமதகம வீதியில் வசிப்பவர்.

அவர் 2018 இல் மூதூர், மாவனெல்ல மற்றும் ஒலுவில் ஆகிய இடங்களில் இந்த வகுப்புகளை நடத்தியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

சஹ்ரனின் தீவிரவாத வகுப்புகள் தொடர்பாக 6 சந்தேக நபர்களை பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) கைது செய்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. அஸ்தர் கடமையேற்பு

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் சேவையைச் சேர்ந்த...

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்