சுன்னாகத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Date:

சுன்னாகம், மயிலணி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு ஞானவைரவர் ஆலயத்தின் பின்பகுதியில் சடலம் மீட்கப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்டு, உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.

பொலிசார் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்