தமிழ் கட்சிகள், மத தலைவர்கள், குழுக்கள் சந்திப்பு: ஆயர்களும் பங்கேற்பு!

Date:

தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள், என்ற பெயர்களில் ஆங்காங்கே இயங்கும் குழுக்கள் என்பவற்றிற்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆயர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.
மனித உரிமைகள் பேரவை விவகாரம், அரசியல் தீர்வு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் ஆயர்கள் தமிழ் தேசியம் சார்ந்த அண்மைக்கால நகர்வுகளிற்கு ஒத்துழைக்கவில்லையென கட்சிகள், சிவில் குழுக்களிடையே அதிருப்தி நிலவி வந்த நிலையில், அவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்