ரணிலின் உடல்நிலை தொடர்பில் தகவல் பகிர்ந்த வைத்தியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சுகாதார துணை அமைச்சரின் கூற்றுப்படி, முறையான அங்கீகாரம் இல்லாமல் நோயாளிகளின் முக்கியமான மருத்துவத் தகவல்களை வெளியிட அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை, என்றும் குறிப்பாக உயர் பதவியில் உள்ள நபர்களின் விடயத்தில் இவ்வாறு பகிரங்க அறிவிப்பு வெளியிடல் தவறு என்றும் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்