வடமாகாணத்தில் உள்ள 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல்! – பாதுகாப்பு பலப்படுத்தல்

Date:

காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு 11 ஜூன் பிற்பகல் 1.15 மணி முதல் 1.20 மணி வரை கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதில், வடமாகாணத்தில் உள்ள சுமார் 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இத் தொலைபேசி மிரட்டலின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், வடமாகாணத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (2)...

கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா...

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார்… தீவிரமாக செயற்படுகிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்