இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

Date:

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BUNG TOMO – 357’ என்ற போர்க்கப்பல், சிநேகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையினரால், கடற்படை மரபுகளுக்கு ஏற்ப குறித்த போர்க்கப்பலை வரவேற்கப்பட்டுள்ளதாக Multirole Light Frigate வகையைச் சேர்ந்த ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமுடையது மற்றும் மொத்தம் 111 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகிறார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்தோனேசிய கடற்படை வீரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்புறவுக் விஜயத்திற்குப் பின்னர், ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பல் இன்று இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்