சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி மறைவு

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ‘ஞாயிறு தினக்குரல்’ மற்றும் தினக்குரல் இணையத்தின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதி இன்று (09) காலமானார்.

கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றிய அன்னார், அரசியல் ஆய்வு மற்றும் கலைச் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றியிருந்தார். மேலும், அண்மையில் வீரகேசரி பத்திரிகையின் யாழ்ப்பாணம் காரியாலய பொறுப்பு அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

அன்னாரின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும் என நண்பர்கள், உறவினர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

ஈரானின் சிவப்பு கோடுகளை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது சமீபத்திய பாகிஸ்தான் தூதரகப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்