அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

Date:

திருகோணமலை அலஸ்தோட்ட கடற்கரையில் இன்று (24) இறந்த நிலையில் ஒரு பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.

இந்த திமிங்கலத்தின் உடல் பருமனும் நீளமுமாக உள்ளதால், அது அப்பகுதியில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பாதுகாப்பாக அகற்றும் மற்றும் புதைக்கும் பணிகள் தற்போது அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் தொடர்பாகப் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்