பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

Date:

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் விடுத்து, ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும், அனைத்து அமைச்சரவை பங்களாக்களும் பொருத்தமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விதமாக விடுவிக்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் நிர்வாக செலவுகளைக் குறைத்து, மக்கள் நலனுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும், நாட்டின் பொது சொத்துக்களை மேன்மைப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

இப்புதிய நடவடிக்கையின் மூலம், பொது வளங்களை அனைவருக்கும் சமமாக பயன்படுத்தும் புதிய நிலைமையை உருவாக்க அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அரச வெசாக் விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய...

நெருக்கடி கட்டத்தில் நேட்டோவிற்கு வழங்கப்படும் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள், போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா திட்டம்

நெருக்கடி காலங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் போர் விமானங்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்