27.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

தாம் யாரையும் தாக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்  அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுஜித் சஞ்சய் பெரேரா-

நான் அவரைத் தாக்கினேன் என்று தீவிர அறிக்கை விடுகிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் அதை முற்றிலும் மறுக்கிறேன். அவர்தான் என்னை மிரட்டினார்.

நளின் பண்டார (ஐக்கிய மக்கள் சக்தி- குருநாகல் மாவட்டம்)- 

யாழ் மாவட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். தகாத வார்த்தைகளையும், ஆபாச வார்த்தைகளையும் கூறினார்.

இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்.

சிலர் படித்தவர்கள் ஆனால் புத்திசாலிகள் அல்ல. இந்த பொருத்தமில்லாத எம்.பி.க்களை எதிர்க்கட்சியில் அமர வைக்காதீர்கள்.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!