‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Date:

தாம் யாரையும் தாக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்  அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுஜித் சஞ்சய் பெரேரா-

நான் அவரைத் தாக்கினேன் என்று தீவிர அறிக்கை விடுகிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் அதை முற்றிலும் மறுக்கிறேன். அவர்தான் என்னை மிரட்டினார்.

நளின் பண்டார (ஐக்கிய மக்கள் சக்தி- குருநாகல் மாவட்டம்)- 

யாழ் மாவட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். தகாத வார்த்தைகளையும், ஆபாச வார்த்தைகளையும் கூறினார்.

இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்.

சிலர் படித்தவர்கள் ஆனால் புத்திசாலிகள் அல்ல. இந்த பொருத்தமில்லாத எம்.பி.க்களை எதிர்க்கட்சியில் அமர வைக்காதீர்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்