25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

5 மாவட்டங்களில் 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

5மாவட்டங்களின் 9 கிராமசேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பகுதிகள்- நேற்று சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட- நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள இஞ்சஸ்ட்ரீ கிராமசேவகர் பிரிவு, ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவில் எல்தெனிய தேவாலய வீதி, ரணவிரு தர்மசிறி மாவத்தை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கங்குல்விட்டிய கிராமசேவகர் பிரிவு, பொத்துபிட்டிய வடக்கு, கலவான- ஹப்புக்கொட கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பொலிஸ் பிரிவிலுள்ள வில்லோரவத்தை கிராமசேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தில் வொம்புவெல்ல கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment