நேற்று 1,923 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் பதிவான அதிகபட்ச நாளாந்த கொரோனா  தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏழாவது நாளாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அதிகபட்ச தொற்றாளர்களாக நேற்று 1,923 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 113,676 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தொற்றாளர்களில் 1,913 பேர், புத்தாண்டு கொரோனா கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளர்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 10 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது 14,758 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, 967 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 98,209 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 834 பேர் கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்