கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளிற்கு மண்சரிவு எச்சரிக்கை!

Date:

கேகாலை மாவட்டத்தின் 7 பிரதேச செயலக பிரிவுகளிற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெரணியகல, யட்டியாந்தோட்ட, கலிகமுவ, கேகாலை, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புலத்கோகுபிட்டிய பிரதேச செயலக பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 7.30 மணி வரை எச்சரிக்கை நீடிக்கும்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்