டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகசாதனை படைத்த இலங்கை வீரர்!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 8 போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல், டெஸ்ட் வரலாற்றில் தனது முதல் ஏழு போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார்.

கடந்த போட்டியில் இந்த சாதனையை கமிந்து மெண்டிஸ் சமன் செய்திருந்த நிலையில், தற்போது தனது 8வது போட்டியிலும் அரைச்சதம் கடந்த உலகின் முதல் வீரராகியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்