24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரி போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் மதியழகன் சுகந்தியின் ஊடக சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவினர்களால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வுள்ளதாக இதன் போது குறிப்பிட்டார்.

குறித்த போராட்டத்திற்கு அனைத்து விதமான தரப்பினது ஒத்துழைப்பினை வேண்டி நிற்பதாகவும் அனைத்து தரப்பினரும் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஒன்று கூடுமாறு இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

Leave a Comment