இந்த தமிழரை பற்றி தகவலளித்தால் ரூ.20 இலட்சம் பணப்பரிசு!

Date:

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணையின் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், தேடப்படுபவர் தொடர்பில் தகவலளித்தால் 2 மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபரான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிசார் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டதுடன், சந்தேக நபரைப் பற்றிய தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு: பணிப்பாளர் (CID) 071-8591753 அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் OIC 071- 8591774 ஊடாக வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்