இலங்கையர்கள் 2 வாரத்திற்கு திருமணம் செய்யவும் தடை!

Date:

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து பொதுநிகழ்வுகளையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

மே மாதம் 3ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலாகும்.

திருமணம் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...

இலங்கை முழுவதும் முறையான பதிவுகளின்றி 300 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன!

நாட்டில் 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்