யாழில் திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்த வங்கி ஊழியர்!

Date:

கொடிகாமத்தில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி உணவகம் ஒன்றிற்குள் சென்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை, தம்பசிட்டி பகுதியை சேர்ந்த பாலசுந்தரலிங்கம் மதனகுமார் (38) என்பவரே உயிரிழந்தார்.

அவர் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் இலங்கை வங்கி கிளையில் பணிபுரிகிறார். இன்று, பணி முடிந்து வீடு திரும்பிய போது, கொடிகாமம் பகுதியில் இயலாமல் உள்ளதால் உணவருந்தி விட்டு வருவதாக உணவகம் ஒன்றிற்குள் சென்றவர், அங்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்