Pagetamil
இலங்கை

இது பொலிஸ் அதிகாரியின் மகன் செலுத்திய கார்!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகன் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் சொகுசு காரொன்று குருந்துவத்தை சுற்றுவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியதில் கான்ஸ்டபிள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரின் சாரதியான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்

விபத்தில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கார் கான்ஸ்டபிளை மோதிவிட்டு சுற்றுவட்ட நீர்த்தொட்டி மீது ஏறி  நின்றதாக போலீசார் கூறுகின்றனர்

நாரஹேன்பிட்டி பொலிஸ் விசேட குழுவொன்று வந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!