இன்று முதல் மேலதிக ரயில் சேவைகள்!

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து கொழும்புக்கு திரும்புவோருக்கு வசதியாக இன்று முதல் கூடுதல் ரயில்கள் சேவையில் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில் சேவைகளிற்காக, ஏற்கனவே திட்டமிட்ட சில ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொழும்புக்கு திரும்புவோருக்கு வசதியாக பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் பெலியத்த பகுதிகளிலிருந்து ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” – கனிமொழி

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டதை, தவெக அரசு கண்டும் காணாமல்...

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்