30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழு பக்கச்சார்பாக நடக்கிறது: அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பக்கச்சார்பாக செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியுள்ளார்.

பூநகரியில் அமைப்பட்டுள்ள இறால்ப் பண்ணைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணையையடுத்தே இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (11) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!