ஹட்டனில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி!

Date:

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியொருவர் குழந்தை பிரசவித்துள்ளார். அவரது கர்ப்பத்திற்கு காரணமானவரென கருதப்படும் 21 வயதான காதலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலையை சேர்ந்த சந்தேகநபரான 21 வயது இளைஞன் கடந்த 3ஆம் திகதி ஹட்டன் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவரை விளக்கமளிறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்த மாணவி கடந்த மாதம் 26 ஆம் திகதியும் பாடசாலைக்குச் சென்றிருந்தார். 29 ஆம் திகதி வீட்டில் பிரசவம் செய்தார். இந்த சம்பவம் குறித்து ஹட்டன் போலீஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரித்து வருகிறது.

மாணவியும், சிசுவும் டிகோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்