வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

Date:

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (2) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை பிஎம்டபிள்யூ ரக கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னால் வந்த வாகனம் மோதியதில், விபத்தை ஏற்படுத்திய காரும் சேதமடைந்தது.

உயிரிழந்தவர்களில் ஒருவர், முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்