வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பு நாளை!

Date:

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு நாளை (6) வழங்கப்படவுள்ளது.

மாணவி வித்தியாவை கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.

மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற ஆயத்தின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ் அதிகாரியின் காணிக்குள் சிறுத்தைத் தோல்!

புத்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச்...

யாழில் விஜய் இரசிகர் எடுத்த விபரீத முடிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள...

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்