முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

Date:

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்தொழிலுக்காக 2 மீனவர்களும் சென்றுள்ளனர்.

எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிரதேச மீனவர்கள் இணைந்து படகுகளில் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் மதிப்பிழந்தது

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும்...

**நெல் கொள்முதல் விலையை உயர்த்த எந்தத் தீர்மானமும் இல்லை**

  நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மூலம் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்